• English
  • Sinhala
  • Tamil

மே 25, 2022

தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (NERDC) , ஏற்றுமதி மேம்பாட்டு சபை (EDB) தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CRI) மற்றும் தெங்கு அடிப்படையிலான மூலக்கூறு ஏற்றுமதியாளர் சங்கம் ஆகியவை இணைந்து தேங்காய் துருவல் உலர்த்தும் கருவி உருவாக்கத்தில் ஒன்றிணைவு.

முன்மொழியப்பட்ட உலர்த்தி, இது டீசல் மற்றும் மின்சாரத்தால் இயக்கப்படுகிறது, இது ஒரே நேரத்தில் பொருள் ஓட்டம் கொண்ட ஒரு சுழலும் உலர்த்தி ஆகும். உலர்த்தி 10மீ நீளம் மற்றும் 1.2மீ சிலிண்டர் விட்டம் கொண்டது. NERDC இயந்திரத்தை வடிவமைத்து மேம்படுத்;தியது. மதிப்பிடப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவு 6.75 மில்லியன் ரூபா. அந்தத் தொகையில், 3.5 மில்லியன் ரூபா ஊசுஐ மூலம் வழங்கப்படுகிறது, மீதமுள்ள 3.25 மில்லியன் ரூபா NERDC ஆல் முதலீடு செய்யப்படும். விரிவான வடிவமைப்பு முடிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டில் கட்டுருவாக்கம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.